உங்கள் நம்பகமான தளம்
தமிழ்நாடு
திருப்பூர்
திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
Tirupur News-திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 1,274 முகவா்கள் நியமிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
காஞ்சிபுரம்
திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும் , திரைப்பட நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
திருப்பூர்
ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
Tirupur News- ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை மனு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல்
வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
Namakkal news- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்ழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல்
நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
Namakkal news- மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்
அரசியல்
சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
சென்னையில் இருந்து பாஜ நண்பர் ஒருவர் அனுப்பிய கட்டுரை. வித்தியாசமாகவும், உண்மைத்தன்மையுடனும் இருந்ததால் நமது வாசகர்களுக்கு வழங்கி உள்ளோம்.
அரசியல்
அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்: மோடி பரபரப்பு...
சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள் என்று பிரதமர் மோடி பரபரப்பாக பேசினார்.
அரசியல்
மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது என்று அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.
அரசியல்
காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றால் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என குற்றச்சாட்டுகளை கூறும் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல்
ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்று வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ...
இந்தியா
ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
குழந்தைகள் அதிகம் உள்ளவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் அவர்கள் முஸ்லிம்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? என கேள்வி எழுப்பினார்
அரசியல்
டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிக மிக மோசமான சமுதாய சீர்கேடான ஊழலுக்காக விசாரிக்கப்பட்டு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்!